சென்னை, மதுரை சட்டக்கல்லூரிகளுக்கான கட்டாய விடுமுறை பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சட்டக்கல்லூரியை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் கட்டாய விடுமுறை நீட்டிக்கப்பட்டது. வரும் 18-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக மதுரை சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மதுரை 18-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி