சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று ஆற்காடு ஒன்றிய சத்துணவு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆற்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்துக்கு ஒன்றியத் துணைத் தலைவர் மு.சம்பத் தலைமை வகித்தார்.மாவட்டச் செயலர் எஸ்.முரளிதாஸ், தலைவர் ஆர்.ராஜசேகர், ஒன்றியச் செயலர் நகராஜன், பொருளாளர் சத்திய நாராயணன், இணைச் செயலர் சி.ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் எம்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி