புதுவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.புதுவை அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு உள்பட்ட காலாப்பட்டு செவாலியே செல்லான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மு.ம.சச்சிதானந்தம். இவர் பல்வேறு பாடல்களைஎழுதியுள்ளார்.
நாடகங்கள், குறும் படங்களுக்கும் பாடல்கள் இயற்றியுள்ளார். இதனைப் பாராட்டிமத்திய அரசின் பாரத் சேவா சமாஜ் அமைப்பு அவருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது மற்றும் நற்சான்றிதழை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி