ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களில்ஆசிரியர்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வில் எழுத்து தேர்வில் 95 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
5 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடக்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிமையம் வெளியிட்டது.ஆனால் இந்த பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள் எங்கும் கிடைப்பதில்லை என்று சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு எழுத உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் இந்த போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் 15169 பேர் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களில் பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள் 5253 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடத்துக்கு போட்டித் தேர்வு ஜூன் மாதம் நடக்கும் என்றுஆசிரியர் தேர்வு ஆணையம்(டிஆர்பி) அறிவித்துள்ளது. ஓவியர்களுக்கான பாடத்திட்டம் குளறுபடியாக உள்ளது என்று முதல்வருக்கு மனு அளித்துள்ளோம். எனவே போட்டித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். அதனால் போட்டித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் சிறப்பாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ஓவியம், தையல், இசை, பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு மாநில பதிவு முன்னுரிமையை நடைமுறைப்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று ராஜ்குமார் கேட்டுள்ளார். இந்த கோரிக்கை மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அரசாணை எண் 185ல் கூறப்பட்டுள்ளபடியே ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டம் குழப்பம் கலை ஆசிரியர்கள் தவிப்பு.
ReplyDeleteகாலை வணக்கம் நன்பர்களே...
ReplyDeleteமதுரை நீதிமன்றத்தில் இன்று என்ன நடைபெறுகிறது?
ReplyDeleteஇன்று வழக்கு நடைபெறவில்லையெனில் அடுத்து எப்போது?
ReplyDeleteமேலும் காலதாமதம் ஆகுமா?
ReplyDeleteசெய்திதாள் தகவல் வக்கீழ்கள் கோர்ட் புறக்கணிப்பு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDRAWING NEW RE SYLLABUS A VELIYIDAVUM AND FIRST 16,549 PART TIMEINSTRUCTERS I REGULAR PANNAVUM .
ReplyDeleteSCHOOL TEACHERS RECRUITMENT - WRITTEN EXAM
ReplyDeleteADMINISTRATIVE JOB - WRITTEN EXAM
CLERK - WRITTEN EXAM
BANK - WRITTEN EXAM
SPECIAL TEACHER - WRITTEN EXAM
BUT.............
ARTS COLLEGE LECTURERS - ONLY ORAL BUSINESS
Please update adw cause details....
ReplyDeleteDear frnds adws case ennachi??pls update court news....
ReplyDeletePls give me case details?
ReplyDeleteCase details sluga
ReplyDeleteTommorrow......case hearing....aha chance erugu....dnt worry
ReplyDeleteStay calm bro's we'll succeeded...
ReplyDeleteஇனிய மாலை வணக்கங்கள்..!
ReplyDeleteVanakkam nanba
ReplyDeleteVanakkam nanba
ReplyDeleteமாலை வணக்கம்
ReplyDeleteStay cancel aairucha sir
ReplyDeleteஉத்தரப்பிரதேச மாநிலத்தில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொல்லப்பட்டதால் நாடு முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கனிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளானர்...தமிழகம், ஆந்திரா..உள்ளிட்ட மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.....புதிய தலைமுறைச் செய்தி.
ReplyDeleteRajkumar..hari sir. Vanakkam how ru..
ReplyDelete2G valakku 19 am thethi kku otthivaikkappattullathu...
ReplyDeleteNaalai valaklu list la vanthaalum court nadaiperuma????????
ReplyDeleteGive your number
DeleteHi......gud eve...
ReplyDeleteMuni ssir nalai adw case hearing kanndippa varuma sollunga please
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநாளை வழக்கு எண் WP.MD.16547/2014ஐ நீதிமன்றம் எண் 10ல் 7வது வழக்காக நீதிபதி திரு.ரவிச்சந்திரபாபு அவர்கள் விசாரிக்கவுள்ளார்.......
ReplyDeleteSir case ennachu?
DeleteCase today hearing eillaiya?
DeleteThagavalykku nandri venkat sir. Nalai nalla thaval kodungal sir.
ReplyDeleteகாலை வணக்கம்
ReplyDeleteMadurai case ennachu sir?
ReplyDeleteVenkat sir adw case indru hearing thane. Enna case details sollunga
ReplyDeleteNext hearing April second week
ReplyDeleteCase No WP.MD.16547/2014 is adjourned on April 13 ...
ReplyDeleteYappa case mudiyum
ReplyDelete