தமிழக அரசின் 19 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 11 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 29ம் தேதி கடைசி நாள். ஜூன் 12ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். கடந்த ஆண்டு போல் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன; அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 383 இடங்கள் போக மாநிலத்திற்கு 2,172 இடங்கள் கிடைக்கும். சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.ஓமந்தூரர் அரசு மருத்துக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் - எம்.சி.ஐ., அனுமதி 15ம் தேதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மொத்தம், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிப்பு 10ம் தேதி வெளியிடப்படும்.
May 8, 2015
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி