நலத்துறை பள்ளிகளில் 87 சதவீதம் தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2015

நலத்துறை பள்ளிகளில் 87 சதவீதம் தேர்ச்சி


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வில், 87 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 47 பள்ளிகள்,100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், 6,663 மாணவியர் உட்பட, 13,443 பேர், 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களில், 11,663 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம், 87 சதவீதம். மேலும், 47 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. நலத்துறை பள்ளிகளில், கரூர் மாவட்டம், புன்னம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்திக், 491 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி