மருத்துவ நுழைவுத்தேர்வு: நாடு முழுவதும் 6.3 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2015

மருத்துவ நுழைவுத்தேர்வு: நாடு முழுவதும் 6.3 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்பு

சி.பி.எஸ்.இ., நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வு இன்று மீண்டும் நடத்துகிறது.இந்நுழைவுத்தேர்வினை நாடு முழுவதும் 6.3 லட்சம் பேர் எழுதுகிறார்கள். கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தேர்வை ரத்து செய்தது.கடும் கட்டுப்பாடுகளுக்கு பின் தேர்வு இன்று நடத்தப்படுவதாக சி.பி. எஸ். இ., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி