2015-16 ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2015

2015-16 ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு

கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடைபெறும்.

கலந்தாய்வு தினமும் காலை 9.00 மணிக்கு துவங்கும்.


மாறுதல் விண்ணப்பம் அளித்துள்ள ஆசிரியர்கள் மட்டும் கலந்தாய்வு தினத்தன்று காலை 9.00 மணிக்கு  மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

மாறுதல் விண்ணப்பம் அளிக்காத ஆசிரியர்கள் யாரும்  மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு கண்டிப்பாக வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி