தொடர்ந்து, இம்மாணவர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று, வேலைவாய்ப்பு பதிவுப் பணிகளை அந்தந்த பள்ளிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், பெரும்பாலான தனியார், அரசு பள்ளிகளில் தேர்வில் தோல்வியடைந்து, பின் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இடம் அளிக்க மறுத்துவிடுவதால் பெற்றோர் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். இக்கல்வியாண்டில், அதிகப்படியான எண்ணிக்கையில் மாணவர்கள், 400க்கும் மேல்மதிப்பெண்களை பெற்றதால், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, கலைப் பிரிவில் இடம் என்பதே குதிரைக்கொம்பாகவே இருந்தது.இந்நிலையில், தேர்வில் தோல்வியடைந்து பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை குறைத்த மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நிர்வாகங்கள் தயக்கம் காண்பித்து வருகின்றன. மிகவும் குறைந்த அளவிலான பள்ளிகளில், தொழில்கல்வி பாடப்பிரிவு செயல்படுவதால், அப்பிரிவில் சில மாணவர்கள் சேர்கின்றனர்.பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதி கல்லுாரிகளில் சேர்வது எளிது. ஆனால், பத்தாம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள் பின் தேர்ச்சி பெற்று, அதேபள்ளியிலோ, வேறு பள்ளிகளிலோ பிளஸ்1 வகுப்பில் சேர்வது மிகவும் கடினம். பிளஸ்2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி விகிதம் பெற வேண்டும் என்ற நோக்கில், இம்மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவில்லை.பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்து தேர்ச்சி பெறுபவர்களில், 10 சதவீதம் பேர்மீண்டும் அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்; 40 சதவீதம் பேர் கட்டாயத்தின் பேரில், தனித்தேர்வர்களாக கல்வியை தொடர்கின்றனர்; மீதமுள்ள, 50 சதவீதத்தினர் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதாக, கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.'குழந்தை தொழிலாளராக மாறும் அவலம்':கல்வியாளர் பாரதி கூறுகையில், ''பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தோல்வியடைந்து சிறப்பு துணைத்தேர்வுகளின் வாயிலாக தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வியை தொடர பெரும்பாலும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வின் வாயிலாக, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில், மேல்நிலைக்கல்வியில் சேர அனுமதி மறுக்கப்படுவதால், 50சதவீத மாணவர்களின் உயர்கல்வி கனவு கேள்விக்குறியாகியுள்ளது.கடந்த வாரம் பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டது.
தொடர்ந்து, இம்மாணவர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று, வேலைவாய்ப்பு பதிவுப் பணிகளை அந்தந்த பள்ளிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், பெரும்பாலான தனியார், அரசு பள்ளிகளில் தேர்வில் தோல்வியடைந்து, பின் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இடம் அளிக்க மறுத்துவிடுவதால் பெற்றோர் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். இக்கல்வியாண்டில், அதிகப்படியான எண்ணிக்கையில் மாணவர்கள், 400க்கும் மேல்மதிப்பெண்களை பெற்றதால், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, கலைப் பிரிவில் இடம் என்பதே குதிரைக்கொம்பாகவே இருந்தது.இந்நிலையில், தேர்வில் தோல்வியடைந்து பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை குறைத்த மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நிர்வாகங்கள் தயக்கம் காண்பித்து வருகின்றன. மிகவும் குறைந்த அளவிலான பள்ளிகளில், தொழில்கல்வி பாடப்பிரிவு செயல்படுவதால், அப்பிரிவில் சில மாணவர்கள் சேர்கின்றனர்.பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதி கல்லுாரிகளில் சேர்வது எளிது. ஆனால், பத்தாம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள் பின் தேர்ச்சி பெற்று, அதேபள்ளியிலோ, வேறு பள்ளிகளிலோ பிளஸ்1 வகுப்பில் சேர்வது மிகவும் கடினம். பிளஸ்2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி விகிதம் பெற வேண்டும் என்ற நோக்கில், இம்மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவில்லை.பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்து தேர்ச்சி பெறுபவர்களில், 10 சதவீதம் பேர்மீண்டும் அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்; 40 சதவீதம் பேர் கட்டாயத்தின் பேரில், தனித்தேர்வர்களாக கல்வியை தொடர்கின்றனர்; மீதமுள்ள, 50 சதவீதத்தினர் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதாக, கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.'குழந்தை தொழிலாளராக மாறும் அவலம்':கல்வியாளர் பாரதி கூறுகையில், ''பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தோல்வியடைந்து சிறப்பு துணைத்தேர்வுகளின் வாயிலாக தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வியை தொடர பெரும்பாலும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.
தொடர்ந்து, இம்மாணவர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று, வேலைவாய்ப்பு பதிவுப் பணிகளை அந்தந்த பள்ளிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், பெரும்பாலான தனியார், அரசு பள்ளிகளில் தேர்வில் தோல்வியடைந்து, பின் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இடம் அளிக்க மறுத்துவிடுவதால் பெற்றோர் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். இக்கல்வியாண்டில், அதிகப்படியான எண்ணிக்கையில் மாணவர்கள், 400க்கும் மேல்மதிப்பெண்களை பெற்றதால், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, கலைப் பிரிவில் இடம் என்பதே குதிரைக்கொம்பாகவே இருந்தது.இந்நிலையில், தேர்வில் தோல்வியடைந்து பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை குறைத்த மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நிர்வாகங்கள் தயக்கம் காண்பித்து வருகின்றன. மிகவும் குறைந்த அளவிலான பள்ளிகளில், தொழில்கல்வி பாடப்பிரிவு செயல்படுவதால், அப்பிரிவில் சில மாணவர்கள் சேர்கின்றனர்.பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதி கல்லுாரிகளில் சேர்வது எளிது. ஆனால், பத்தாம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள் பின் தேர்ச்சி பெற்று, அதேபள்ளியிலோ, வேறு பள்ளிகளிலோ பிளஸ்1 வகுப்பில் சேர்வது மிகவும் கடினம். பிளஸ்2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி விகிதம் பெற வேண்டும் என்ற நோக்கில், இம்மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவில்லை.பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்து தேர்ச்சி பெறுபவர்களில், 10 சதவீதம் பேர்மீண்டும் அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்; 40 சதவீதம் பேர் கட்டாயத்தின் பேரில், தனித்தேர்வர்களாக கல்வியை தொடர்கின்றனர்; மீதமுள்ள, 50 சதவீதத்தினர் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதாக, கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.'குழந்தை தொழிலாளராக மாறும் அவலம்':கல்வியாளர் பாரதி கூறுகையில், ''பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தோல்வியடைந்து சிறப்பு துணைத்தேர்வுகளின் வாயிலாக தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வியை தொடர பெரும்பாலும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி