புதுச்சேரி அறிவியல் மைய கோளரங்கம் மீண்டும் மக்கள் பார்வைக்கு திறப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2015

புதுச்சேரி அறிவியல் மைய கோளரங்கம் மீண்டும் மக்கள் பார்வைக்கு திறப்பு

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அறிவியல் மையம், கோளரங்கில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து இன்று மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.அறிவியல் மைய கோளரங்கம் கடந்த மே மாதம் திறக்கப்பட்டது.


அறிவியல் தொழில்நுட்பத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இங்கு அறிவியல் படவிளக்ககாட்சி நடைபெறுகிறது.நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் கடந்த சிலநாள்களாக கோளரங்கம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பணிகள் முடிவடைந்துஇன்று மீண்டும் திறக்கப்பட்டது. வழக்கம் போல் படவிளக்கக் காட்சிகள் காண்பிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி