தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றுகள் சரிபார்ப்பு மற்றும் உடற்பயிற்சி பரிசோதனைகள் திங்கள்கிழமை (ஆக.3) தொடங்குகின்றன.தமிழகத்தில் அண்மையில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியதேர்வில் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சான்று சரிபார்ப்பு மற்றும் உடற்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் 512 பேர் மற்றும் 200 பெண்களும் அடங்குவர்.மேலும் 200 பேர் காவல்துறையில் தற்போது பணிபுரிந்து தேர்வெழுதியவர்கள் எனபோலீஸ் அதிகாரிகள் கூறினர்.
அவர்களுக்கு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சான்று சரிபார்ப்பு மற்றும் உடற்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் 512 பேர் மற்றும் 200 பெண்களும் அடங்குவர்.மேலும் 200 பேர் காவல்துறையில் தற்போது பணிபுரிந்து தேர்வெழுதியவர்கள் எனபோலீஸ் அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி