இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 2013 நவம்பர் 16 அன்று எழுத்துத் தேர்வையும் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஜூன் 23, ஜூலை7, 23-ம் தேதிகளில் நேர்முகத் தேர்வையும் நடத்தியது.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்தமதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் பணிக்கு தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய தெரிவுப் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) அலுவலக அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளதாக செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்தமதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் பணிக்கு தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய தெரிவுப் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) அலுவலக அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளதாக செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி