பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2015

பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு.

விலங்கியல் பாடத்தில் பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்துபெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:


பெங்களூரு பல்கலைக்கழகம் நடத்திவரும் எம்எஸ்சி(விலங்கியல்) முதுநிலை பட்டப்படிப்பு வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு விலங்கிய்ல் பாடத்தில் பகுதிநேர விரிவுரையாளர்கள் தேவைப்படுகிறார்கள்.


இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் பிஎச்டி(விலங்கியல்)படிப்புடன் தேசிய தகுதித்தேர்வு(என்.இ.டி.)மாநிலவிரிவுரையாளர் தகுதித்தேர்வு(எஸ்.எல்.இ.டி.)ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-2296155122961556, 9448241251 என்ற தொலைபேசி எண்கள் அல்லது mohanramachandr000hotmail.com என்ற மின்னஞ்சலில் அணுகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி