ஆங்கில வழி கல்வியால் மெட்ரிக்., பள்ளிக்கு சென்ற பல மாணவர்கள் அரசு பள்ளியை நாடி வந்தனர். ஆகஸ்ட் 17, 24,31 மற்றும் செப்டம்பர் 7ல் ஆசிரியருக்கு பயிற்சி அளித்தனர். அதை தொடர்ந்து கணிதம், அறிவியல் உபகரண பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பயிற்சிக்கு செல்வதால், ஆசிரியர் இன்றி பள்ளிகள் இயங்குகின்றன. தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது: செப்டம்பருக்குள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிடில் நிதி திரும்ப சென்றுவிடும்.
ஆங்கில வழி கல்வியால் மெட்ரிக்., பள்ளிக்கு சென்ற பல மாணவர்கள் அரசு பள்ளியை நாடி வந்தனர். ஆகஸ்ட் 17, 24,31 மற்றும் செப்டம்பர் 7ல் ஆசிரியருக்கு பயிற்சி அளித்தனர். அதை தொடர்ந்து கணிதம், அறிவியல் உபகரண பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பயிற்சிக்கு செல்வதால், ஆசிரியர் இன்றி பள்ளிகள் இயங்குகின்றன. தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது: செப்டம்பருக்குள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிடில் நிதி திரும்ப சென்றுவிடும்.
Totally SSA money waste....PAAdam nadatha vidungappa.....
ReplyDeleteதமிழ்நாட்டில் அப்படித்தான் நடக்கும்.தலைஎழுத்து.
ReplyDelete