இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைய களைய அரசு முயற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2015

இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைய களைய அரசு முயற்சி

இடைநிலை ஆசிரயர்களுக்கு 6வது ஊதியக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதிகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்ககோரி தொடக்ககல்வி இயக்குனரின் வேண்டுகோளின் படி ஊதிய முரண்பாடு பற்றி முழுமையான விளக்கங்கள், கணக்கீடுகள் பட்டியல்கள் தலைமை நிலைய செயலர் திரு க.சாந்தகுமார் அவர்களால் தொடக்ககல்வி இயக்குனரிடம் அளிக்கப்பட்டுள்ளது இதைப்போலவே மற்ற ஆசிரியர் சங்கங்களும் பல போராட்டங்களை அறிவித்துள்ளன.


இதுஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுவதை உணர்ந்த அரசு இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முதல்வரின் கவனத்திற்கு இவ்விசயம் சென்றுள்ளதாகவும் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி கல்வித்துறைக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இது சம்பந்தமாக தமிழக ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இடயே உள்ள ஊதிய வேறுபாடு மற்றும் கல்வித்தகுதி மற்றும் பணி நிலைகள் குறித்து ஒப்பீடு ஆய்வை தொடக்கக்கல்வி துறை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இது ஓரளவு இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தும். முதல்வர் அவர்கள் இவ்விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர் சமுதாயம் எதிர்பார்க்கிறது.

முதல்வரின் அறிவிப்பை அனைத்து ஆரியர்களும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை

15 comments:

  1. Rajalingam sir
    Edhavadhu step edukka yeradu pannunga

    ReplyDelete
    Replies
    1. இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று பணிநிரந்தரம் செய்துள்ளது தமிழக அரசு.
      முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு போராட்டங்களை நடத்தினால் ஏதாவது அறிவிக்க (2013 passed candidates ) வாய்ப்பு இருக்கிறது.

      Delete
  2. க.சாந்தகுமார் என்பவர் யார்?
    இவரைப்பற்றி எங்களுக்கு தெரியாது.
    இது ஆசிரியர்களை ஏமாற்ற செய்யப்படும் சூழ்ச்சி.

    ReplyDelete
  3. Its Only on Salary??? What step will the Govt. take to remove the injustice that was done to the tet 2013 candidates?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. SUPREME COURT OF INDIA

    Case Status Status : PENDING

    Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

    V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

    Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA

    Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

    Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

    Listed 4 times earlier There are no further orders of listing

    Last updated on Sep 17 2015

    ReplyDelete
  6. இச்செய்தி ஆசிரியர்களின் போராட்டத்தை தோல்வியுற செய்ய சதி

    ReplyDelete
  7. today 2010 cv case judgement details please soluka admin sir.....

    ReplyDelete
  8. Thank you Mr.JEGAN.SIVARAJ sir, Please give your lawyer name sir.

    ReplyDelete
  9. 2010 CV CASE JUDGEMENT DETAILS ANYBODY KNOW PLEASE TELL ME .I'M WAITING FOR YOUR GOLDEN COMMENTS SIR

    ReplyDelete
  10. Mr . unknown sir or anybody please reply me.2010 cv case detail chollungal please.

    ReplyDelete
  11. Judgement endru ellai ... Judgement reserved so oru nall munnalatha date therium... But deftly positive & very soon... So pls wait.

    ReplyDelete
  12. Nàam ellorum positive ah think pannuvom.nallathe nadakum.thinking is powerful.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி