தமிழகத்தில் 29 ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த ஆசிரியர் கூட்டமைப்பினர், கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ), 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. திண்டுக்கல் மற்றும் பழநி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 15 ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு "ஜேக்டோ' சார்பில் திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்களின் ஓய்வூதிய பங்களிப்புப் தொகை நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ளது, என குற்றம் சாட்டப்பட்டது.
தமிழகத்தில் 29 ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த ஆசிரியர் கூட்டமைப்பினர், கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ), 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. திண்டுக்கல் மற்றும் பழநி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 15 ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் 29 ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த ஆசிரியர் கூட்டமைப்பினர், கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ), 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. திண்டுக்கல் மற்றும் பழநி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 15 ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி