இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ""இனி வரும் காலங்களில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூடுதல் வெளிநாட்டு மொழியாக ஜெர்மன் மொழி கற்பிக்கப்படும்'' என்றார்.முன்னதாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதத்துக்குப் பதிலாக ஜெர்மன் மொழியைத் தேர்ந்தெடுக்கும் திட்டம், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வந்தது.அந்தத் திட்டத்தை கடந்த ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, சம்ஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்கியது. மேலும், ஜெர்மன் மொழியைக் கற்பிப்பது தேசியக் கல்விக் கொள்கையை மீறுவதாகும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.குற்றவியல் ஒப்பந்தம் கையெழுத்தாகாதது ஏன்?இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் குற்றவியல் விவகாரங்களில் ஒத்துழைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இருப்பதற்கு, மரண தண்டனை குறித்த சட்ட விதியே காரணம் என்று கூறப்படுகிறது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழியைக் கற்பிப்பதற்கான ஒப்பந்தம், திங்கள்கிழமை கையெழுத்தானது.ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் வருகையையொட்டி கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தலைமை நிர்வாகிகளும், தில்லியில் ஜெர்மன் மொழியைக் கற்பிக்கும் மேக்ஸ் முல்லர் பவன் நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ""இனி வரும் காலங்களில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூடுதல் வெளிநாட்டு மொழியாக ஜெர்மன் மொழி கற்பிக்கப்படும்'' என்றார்.முன்னதாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதத்துக்குப் பதிலாக ஜெர்மன் மொழியைத் தேர்ந்தெடுக்கும் திட்டம், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வந்தது.அந்தத் திட்டத்தை கடந்த ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, சம்ஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்கியது. மேலும், ஜெர்மன் மொழியைக் கற்பிப்பது தேசியக் கல்விக் கொள்கையை மீறுவதாகும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.குற்றவியல் ஒப்பந்தம் கையெழுத்தாகாதது ஏன்?இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் குற்றவியல் விவகாரங்களில் ஒத்துழைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இருப்பதற்கு, மரண தண்டனை குறித்த சட்ட விதியே காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ""இனி வரும் காலங்களில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூடுதல் வெளிநாட்டு மொழியாக ஜெர்மன் மொழி கற்பிக்கப்படும்'' என்றார்.முன்னதாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதத்துக்குப் பதிலாக ஜெர்மன் மொழியைத் தேர்ந்தெடுக்கும் திட்டம், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வந்தது.அந்தத் திட்டத்தை கடந்த ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, சம்ஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்கியது. மேலும், ஜெர்மன் மொழியைக் கற்பிப்பது தேசியக் கல்விக் கொள்கையை மீறுவதாகும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.குற்றவியல் ஒப்பந்தம் கையெழுத்தாகாதது ஏன்?இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் குற்றவியல் விவகாரங்களில் ஒத்துழைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இருப்பதற்கு, மரண தண்டனை குறித்த சட்ட விதியே காரணம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி