வள்ளுவத் தமிழ் உதய முரசு அறக்கட்டளை, மலர் அறக்கட்டளை ஆகியன சார்பில் நடத்தப்பட இருக்கும் திருவள்ளுவர் தின கருத்தரங்குக்கு"திருக்குறளில் உயிர்ச்சூழல்' அமைவு (Eco-System) எனும் தலைப்பின் கீழ் (ஃபாண்ட் அளவு 14-இல் 10 பக்கங்கள்) புதிய ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. வள்ளுவத்துக்குள் புதைந்துள்ள வாழ்வியல் விழுமியங்களை வெளிக் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப்பட உள்ளது.
வள்ளுவத் தமிழ் உதய முரசு அறக்கட்டளை சார்பில் நடைபெறும் திருவள்ளுவர் தின கட்டுரைப் போட்டிக்கு, டிசம்பர் 15-க்குள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பலாம்.இது குறித்து அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை:
வள்ளுவத் தமிழ் உதய முரசு அறக்கட்டளை, மலர் அறக்கட்டளை ஆகியன சார்பில் நடத்தப்பட இருக்கும் திருவள்ளுவர் தின கருத்தரங்குக்கு"திருக்குறளில் உயிர்ச்சூழல்' அமைவு (Eco-System) எனும் தலைப்பின் கீழ் (ஃபாண்ட் அளவு 14-இல் 10 பக்கங்கள்) புதிய ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. வள்ளுவத்துக்குள் புதைந்துள்ள வாழ்வியல் விழுமியங்களை வெளிக் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப்பட உள்ளது.
வள்ளுவத் தமிழ் உதய முரசு அறக்கட்டளை, மலர் அறக்கட்டளை ஆகியன சார்பில் நடத்தப்பட இருக்கும் திருவள்ளுவர் தின கருத்தரங்குக்கு"திருக்குறளில் உயிர்ச்சூழல்' அமைவு (Eco-System) எனும் தலைப்பின் கீழ் (ஃபாண்ட் அளவு 14-இல் 10 பக்கங்கள்) புதிய ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. வள்ளுவத்துக்குள் புதைந்துள்ள வாழ்வியல் விழுமியங்களை வெளிக் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி