மேலும் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு250 செ.மீ மழை பெய்யும். மேலும், மத்திய அரசு சார்பில் 3000 தேசியபேரிடர் மீட்பு குழுவினர் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் முப்படையினரும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாசா-வின் முன்னெச்சரிக்கை எப்போதும் தவறானது இல்லை என்றும் இந்தியாவின் சி.என்.என்.-ஐ.பி.என் தொலைகாட்சி இச்செய்தியை நேரலையாக ஒளிபரப்பி வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இச்செய்தி குறித்து வானிலை அதிகாரிகளிடம் விசாரித்ததில், சென்னையில் வரும்நாள்களில் லேசான மழை பெய்யலாம் என்றனர். மேலும், சி.என்.என்.-ஐ.பி.என் தொலைகாட்சியும் நாசா-வின் எச்சரிக்கை குறித்த எவ்வித செய்தியையும் ஒளிபரப்பவில்லை என்று மறுத்துள்ளது.எப்படி இத்தகைய எச்சரிக்கை செய்திகள் கிளப்பி விடப்படுகின்றன? யார் இதை பரப்பிவிடுகிறார்கள்? என்றே தெரியவில்லை.
வருகிற 21 அல்லது 22 ஆம் தேதி சென்னையில் மிகவும் பலத்த மழை பெய்யும். அது 250 செமீ அளவுக்கு இருக்கும் என நாசா கூறியதாக வாட்ஸ்அப்பில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என தெரிகிறது.தமிழகத்தில் உள்ள பெரும்பாலானவர்களின் வாட்ஸ்அப் செயலிக்கு இந்த செய்தி 'பார்வர்டு' செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னையில் 21 அல்லது 22 ஆம் தேதி கடும்புயல் வீசும்.
மேலும் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு250 செ.மீ மழை பெய்யும். மேலும், மத்திய அரசு சார்பில் 3000 தேசியபேரிடர் மீட்பு குழுவினர் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் முப்படையினரும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாசா-வின் முன்னெச்சரிக்கை எப்போதும் தவறானது இல்லை என்றும் இந்தியாவின் சி.என்.என்.-ஐ.பி.என் தொலைகாட்சி இச்செய்தியை நேரலையாக ஒளிபரப்பி வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இச்செய்தி குறித்து வானிலை அதிகாரிகளிடம் விசாரித்ததில், சென்னையில் வரும்நாள்களில் லேசான மழை பெய்யலாம் என்றனர். மேலும், சி.என்.என்.-ஐ.பி.என் தொலைகாட்சியும் நாசா-வின் எச்சரிக்கை குறித்த எவ்வித செய்தியையும் ஒளிபரப்பவில்லை என்று மறுத்துள்ளது.எப்படி இத்தகைய எச்சரிக்கை செய்திகள் கிளப்பி விடப்படுகின்றன? யார் இதை பரப்பிவிடுகிறார்கள்? என்றே தெரியவில்லை.
மேலும் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு250 செ.மீ மழை பெய்யும். மேலும், மத்திய அரசு சார்பில் 3000 தேசியபேரிடர் மீட்பு குழுவினர் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் முப்படையினரும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாசா-வின் முன்னெச்சரிக்கை எப்போதும் தவறானது இல்லை என்றும் இந்தியாவின் சி.என்.என்.-ஐ.பி.என் தொலைகாட்சி இச்செய்தியை நேரலையாக ஒளிபரப்பி வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இச்செய்தி குறித்து வானிலை அதிகாரிகளிடம் விசாரித்ததில், சென்னையில் வரும்நாள்களில் லேசான மழை பெய்யலாம் என்றனர். மேலும், சி.என்.என்.-ஐ.பி.என் தொலைகாட்சியும் நாசா-வின் எச்சரிக்கை குறித்த எவ்வித செய்தியையும் ஒளிபரப்பவில்லை என்று மறுத்துள்ளது.எப்படி இத்தகைய எச்சரிக்கை செய்திகள் கிளப்பி விடப்படுகின்றன? யார் இதை பரப்பிவிடுகிறார்கள்? என்றே தெரியவில்லை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி