பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் கட்டணங்களை செலுத்த டிசம்பர் 2ம் தேதி வரை அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2015

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் கட்டணங்களை செலுத்த டிசம்பர் 2ம் தேதி வரை அவகாசம்

சென்னையில், தொலைபேசி மற்றும் செல்போன் கட்டணங்களை செலுத்த டிசம்பர் 2ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் கலாவதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


வடகிழக்கு பருவமழை முடியும் வரை, தொலைபேசி சேவையில் பாதிப்பு ஏற்பட்டால், 94455 01500 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், எஸ்எம்எஸ், வாட்ஸ் அப் மூலமாகவும் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.பிஎஸ்என்எல் செல்போன் கட்டணம் செலுத்த 16ம் தேதியும், தொலைபேசி கட்டணத்தை செலுத்த 26ம் தேதியும் கடைசி தேதியாக இருந்த நிலையில், கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 2ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலாவதி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி