திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலக அலுவலர்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் டி.சக்திவேல் முருகன் வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 14 கிளை அஞ்சலக அலுவலர் பணிக்கான இடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு டிசம்பர் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணியிடங்கள் காலியாக உள்ள ஊர்களின் பெயர், விண்ணப்பிப்போருக்கான தகுதிகள், விண்ணப்பம் அனுப்பும் முறைகள், விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படிவங்களை விண்ணப்பஅறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி மட்டுமே அனுப்ப வேண்டும்.
Nov 15, 2015
Home
kalviseithi
திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலகஅலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலகஅலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி