சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கான, இறுதி கட்ட கலந்தாய்வு இன்று நடக்கிறது; மழையால் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரி, 22 சுயநிதிகல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி உள்ளிட்ட, ஆறு விதமான படிப்புகளுக்கு, 1,231 இடங்கள் உள்ளன.
இதற்கான கலந்தாய்வு, அக்., 25 முதல், 28ம் தேதி வரை நடந்தது. இதில், 1,022 இடங்கள் நிரம்பின; 209 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மீதம் உள்ளன.இதற்கான கலந்தாய்வு இன்று, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லுாரியில் நடக்கிறது.
Nov 17, 2015
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி