திருவள்ளூர் மாவட்டம்: சில பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2015

திருவள்ளூர் மாவட்டம்: சில பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். வெள்ளநீர் வடியாத சில இடங்களில் உள்ள பள்ளிகள் மட்டும்நாளை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.ஆவடி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள அரசு உறைவிட மேல்நிலைப் பள்ளி, மணவாளன்நகர், அயனம்பாக்கம், முகப்பேர் மேற்கு, திருவொற்றியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் கிழக்கில் உள்ள ஆண்கள், பெண்கள் பள்ளி, சுபரெட்டிபாளையம், நாபாளையம் ஆதிதிராவிடர் பள்ளி, புங்கத்தூர் ஆதிதிராவிடர் பள்ளி ஆகிய பள்ளிகள் மட்டும் நாளை இயங்காது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி