கன மழை :15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு (23.11.2015) விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2015

கன மழை :15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு (23.11.2015) விடுமுறை

*விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
*சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
*அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
*தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*தூத்துக்குடி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
*திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*புதுச்சேரி,காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

9 comments:

  1. மாணவர்களின் நிலை படிப்பு பெரிதும் பாதிக்க்படுகறது

    ReplyDelete
    Replies
    1. MUTUAL TRANSFER - BT ENGLISH

      மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் வர தயாராக இருப்பவர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்

      9944372767

      Delete
  2. என்ன செய்ய பெரு மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டால் அரசை குறை கூறுகிறோம்

    ReplyDelete
  3. Mutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789........

    ReplyDelete
  4. mutual transfer BT english thiruvannamalai to dindugul.theni,karur, thiruchy,sivagangai cel;9715542466

    ReplyDelete
  5. தமிழ் நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு குரல் கொடுத்து வாழ்வு கொடுங்கள்

    ReplyDelete
  6. nanba above 60% score pannavarku vallai tharavillai sara30

    ReplyDelete
  7. MUTUAL TRANSFER BT MATHS KRISHNAGIRI TO DHARMAPURI, SALEM, NAMAKKAL, ERODE INTRESTED TEACHERS CONTACT 9894067198

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி