ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி தேசிய மாணவர் கேரம் போட்டி 2016 ஜன., 20 முதல் ஜன., 24 வரை திட்டமிடப்பட்டிருந்தது. சமீபத்திய மழை, வெள்ளம் பாதிப்பு எதிரொலியால் ஒத்தி வைக்கப்பட்ட இப்போட்டிகள் ஜன., 30ல் துவங்குகிறது. பிப்., 3ல் நிறைவடைகிறது.
ராமநாதபுரத்தில் ஜன., 30ல் தேசிய மாணவர் கேரம் போட்டி துவங்குகிறது.இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தடகளம், ஒற்றையர், இரட்டையர் தனித்திறன், குழு விளையாட்டு போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நடத்தி வருகிறது. 61வது தேசிய அளவிலான விளையாட்டுபோட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்து வருகின்றன.
ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி தேசிய மாணவர் கேரம் போட்டி 2016 ஜன., 20 முதல் ஜன., 24 வரை திட்டமிடப்பட்டிருந்தது. சமீபத்திய மழை, வெள்ளம் பாதிப்பு எதிரொலியால் ஒத்தி வைக்கப்பட்ட இப்போட்டிகள் ஜன., 30ல் துவங்குகிறது. பிப்., 3ல் நிறைவடைகிறது.
ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி தேசிய மாணவர் கேரம் போட்டி 2016 ஜன., 20 முதல் ஜன., 24 வரை திட்டமிடப்பட்டிருந்தது. சமீபத்திய மழை, வெள்ளம் பாதிப்பு எதிரொலியால் ஒத்தி வைக்கப்பட்ட இப்போட்டிகள் ஜன., 30ல் துவங்குகிறது. பிப்., 3ல் நிறைவடைகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி