இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சுமார் 25 சதவீதம் அளவிற்கு வருவாய் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல மாநில அரசுகளும் அதன் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் நிலை உள்ளது.வரும் 1-ம் தேதி முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சுமார் 25 சதவீதம் அளவிற்கு வருவாய் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல மாநில அரசுகளும் அதன் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் நிலை உள்ளது.வரும் 1-ம் தேதி முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Election is nearing ....so everything is in our hands ....B Kool
ReplyDeleteAbsolutely correct.
ReplyDeleteOur future is in ourselves...
Let's ask those governments to stop revision of MLA, MP salaries
ReplyDeleteஇந்த ஆட்சி திரும்பவும் அமைந்தால் அரசு அலுவலர்களுக்கு நிதி நிலைமை சரியில்லை என காரணம் சொல்லப்பட்டு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு கசப்பு மருந்து நிச்சயமாக ஊட்டப்படும்....(அரசின் வருவாயில் 80% அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கே செலவாகிறது என்ற மாபெரும் பொய் விளக்கமும் முழுப்பக்க அளவில் தினமலர்,தினமணியில் வெளியாகும்)விழிப்பாக இருந்தால் நாம் இந்த பேராபத்தில் இருந்து தப்பிக்கலாம்....
ReplyDeleteஉண்மை தான் சில வருடங்களுக்கு முன்பு இந்த அம்மாவின் ஆட்சியில்தான் அரசு
Deleteவேலைக்கு ஐந்தாண்டு தடை ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. அதனால் அரசு வேலை இழந்தோர்
பலர் இவர் இதையும் செய்வார் எதையும் செய்வார்.தயாராக இருக்க வேண்டும்.
This comment has been removed by the author.
DeleteYOU ARE CORRECT SIR
Deleteஅரசு ஊழியர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletegone all
ReplyDeletePg trb
ReplyDeleteVarumnu innamum tha namburigala
DeletePraba, You've already got selected in the last year trb know!!
DeleteNanri
ReplyDeletepg trb when?
ReplyDeletenext government will decide it.
ReplyDeleteFeb end election date announced...there is any possibility for notification to be released?
ReplyDeleteஅப்போ இனி Trb exam பற்றி கனவு காண்பது ஏமாற்றமா?
ReplyDeleteno exam.only election.next government will decide it.
ReplyDeleteஅனைவருக்கம் வணக்கம்.
ReplyDeleteஇவன.். www.alltrstnsiva.blogspot.in.
போராட்டம் குறித்த உடனடி தகவல்களுக்கு www.karumpalakai.in காணவும்.
ReplyDeleteThis govt power up to Feb.next govt will decide
ReplyDeleteThis govt power up to Feb.next govt will decide
ReplyDelete