*.ENGLISH
*.MATHEMATICS
*.PHYSICS
*.CHEMISTRY
*.BIO-BOTANY
*.BIO-ZOOLOGY
*.ECONOMICS
*.COMMERCE
*.HISTORY
*.ACCOUNTANCY
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
நன்றி
ReplyDeleteEnter your comment
ReplyDeleteFLASH NEWS . IGNOU BED ENTRANCE EXAM RESULT PUPLISHD
அரசு உதவி பெரும் மைனாரிட்டி பள்ளிகளுக்கு TET EXAM பொருந்தாதா? விபரம் தெரிந்தவர்கள் பதிலிடவும்
ReplyDeleteTET pass must...
Deleteஅரசு உதவி பெரும் மைனாரிட்டி பள்ளிகளுக்கு TET EXAM பொருந்தாதா? விபரம் தெரிந்தவர்கள் பதிலிடவும்
ReplyDeletea
ReplyDeleteMadras High Court - Madurai Bench
ReplyDeleteCase Status Information System
Case Status : Pending
Status Of : WRIT PETITION(MD) 16547 Of 2014
Litigants : S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU
Pet's Adv : M/S.V.SASIKUMAR
Res's Adv : GOVT. PLEADER
Last Date of Hearing : ---
Next / Final Date of Hearing : Thursday, October 29, 2015
Case Updated On : Thursday, October 29, 2015
Category : Service
Connected Application(s)
MP(MD) 4 2014
Connected Matter(s)
No Connected Cases
CMCELL REPLY OF ADW SGT 30% POSTINGS
ReplyDeleteName S.SARAVANAN
Petition No 2015/854545/S* Petition Date 2*/11/2015
Address
CUDDALORE - 606001.
TAMILNADU .
Grievance
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT
Petition Status Rejected
Concerned Officer SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD
Reply
நிராகரிக்கப்படுகிறது.ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வு தேர்ச்சிக்கான தகுதி பெறும் மதிப்பெண்கள் 60 மதிப்பெண் அதற்கு மேல் பெற்றுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மீதமுள்ள பணியிடங்களுக்குரிய தெரிவு உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மீதான தீர்ப்பாணை பெற்ற பிறகே அதன்படி செயல்படுத்த இயலும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Vide trb rc.no.264/B4/2015 dated: 09.12..2015
Data updated and maintained by Chief Minister's Special Cell
30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE WILL END VERY SOON:[SAID BY SEKAR adv]
ReplyDeleteஒரு எளிய சட்ட விளக்கம் :
* இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்றத்திற்கு கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை.
* உதாரணமாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் கொள்கை போன்றது.
* ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை பள்ளிகளில் கள்ளர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.
* இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.
* அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று கூறியிருக்க வேண்டும்.
* ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு நிரப்பி கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
* எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.
* மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட சட்டமோ,அரசின் கொள்கையோ , அரசாணையோ,அடிப்படை முகாந்திரமோ இல்லை.
* அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:
judgement 1
669 vacancies filled by = general 69% reservation act[all castes ]
judgement 2
669 vacancies filled by = sc &sca only
* அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை என்று) அது தவறான தீர்ப்பு ஆகும்.அதாவது எப்படியெனில்
70% vacancies filled by = sc & sca only
30% vacancies filled by = bc or all caste
what is the judgement?
* அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?
அதாவது
70% vacancies filled by = sc & sca only
30% vacancies filled by = bc or all caste
* மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக அமைந்துவிடும்.
* இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?
* எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.
மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.
ALL THE BEST FOR SC & SCA CANDIDATES
akilan rajkumar rajalingam raja yuvaraj sirs ,admin sir & friends
ReplyDeleteadw 30% sgt case mudinthu vittatha?
What is the reason for the late of the case of the case?
Chennai adw department head office sendru visaaranai seythirkala?
Raja sir Madurai court sendru valakkin nilai patri therinthu kondu vanthirkala?
when will the case end?
pls any body reply.
i am wait for valuable information of adw sgt 30% case and postings