வங்கி சேமிப்புக் கணக்கு தொடங்க "பான்' அட்டை தேவையில்லை: இன்று முதல் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2016

வங்கி சேமிப்புக் கணக்கு தொடங்க "பான்' அட்டை தேவையில்லை: இன்று முதல் அமல்

வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க இனி "பான்' (நிரந்தர கணக்குஎண்) அட்டை தேவையில்லை என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.வங்கி சேமிப்புக் கணக்கு உள்பட பல்வேறு வர்த்தக விஷயங்களில்"பான்' (நிரந்தர கணக்கு எண்) அட்டையின் அவசியம் குறித்த சட்டப் பிரிவில் (வருமான வரி சட்டப் பிரிவு 114பி) திருத்தங்களை வருமான வரித் துறை செய்துள்ளது.


புதிய நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 20 இனங்களுக்கு புதிய நடைமுறை வருகிறது.பரிவர்த்தனை, பழைய நடைமுறை, புதிய நடைமுறை ஆகியன அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி