அரசு ஊழியர் போனசுக்கான அடிப்படை ஊதிய தகுதியை உயர்த்த வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, அந்த அமைப்பின் பொதுச் செயலர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போனஸ், 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அடிப்படை ஊதியத் தகுதியும், 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.எனவே, தமிழக அரசும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான போனசை உயர்த்த வேண்டும். சி மற்றும் டி பிரிவினருக்கான போனஸ், 2,500 ரூபாய்;ஏ மற்றும் பி பிரிவினருக்கான மிகை ஊதியம், 1,000 ரூபாயை, 7,000 ரூபாயாக, தமிழக அரசு உயர்த்த வேண்டும். போனசுக்கான அடிப்படை ஊதியத் தகுதியையும், 21 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறினார்.
Jan 2, 2016
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி