தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலர் நம்புராஜன்,அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:நடப்பு கல்வியாண்டில்,பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2தேர்வு எழுதும்,மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளுக்கு,அரசு வகுத்துள்ள விதிமுறைகளை தெளிவுப்படுத்த வேண்டும்.
சேலம்: தமிழகத்தில்,அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள,தேர்வுகால விதிமுறை மற்றும்வழிமுறைகளை,பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை தெளிவுப்படுத்த வேண்டும் என,வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலர் நம்புராஜன்,அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:நடப்பு கல்வியாண்டில்,பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2தேர்வு எழுதும்,மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளுக்கு,அரசு வகுத்துள்ள விதிமுறைகளை தெளிவுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலர் நம்புராஜன்,அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:நடப்பு கல்வியாண்டில்,பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2தேர்வு எழுதும்,மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளுக்கு,அரசு வகுத்துள்ள விதிமுறைகளை தெளிவுப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி