3,200 ஆசிரியர்கள் மூலம் 412 மையங்களில் செப்டம்பர் முதல் வாரத்தில் நீட் பயிற்சி தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாத இறுதிக்குள் 3,000 வகுப்பறைகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி அமைக்கப்படும் என்று கூறினார். மேலும் கல்வி நிலையங்களில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மாணவர்கள் புகாரளிக்கலாம் என்று தெரிவித்தார்.
அடுத்த மாத இறுதிக்குள் 3,000 வகுப்பறைகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி அமைக்கப்படும் என்று கூறினார். மேலும் கல்வி நிலையங்களில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மாணவர்கள் புகாரளிக்கலாம் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி