Flash News : கனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2018

Flash News : கனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!


கனமழை காரணமாக இன்று நாகை,  கடலூர்,  சேலம், புதுக்கோட்டை , திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..ஆனால் ஆசிரியர்கள்  பள்ளி சென்று இதர பணிகளை செய்ய வேண்டும்.- ஆட்சியர்

புதுச்சேரி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..

4 comments:

  1. பள்ளிக்கு அனைத்து ஆசிரியர்களும் வருகைபுரியவேண்டும்என்பதுஅரசு உத்தரவு.....

    ReplyDelete
  2. ஈயம் பூசினமாதிரியும் இருக்க வேண்டும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி