கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை பாயும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது.
உத்தர பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லுாரியில் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்த சென்றனர். அப்போது கல்லுாரிக்குள் அவர்களை அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து அக்கல்லுாரி மீது இந்திய மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கல்வி என்பது சிலருக்கு பணம் சம்பாதிக்கும் தொழிலாக இருக்கலாம். ஆனால் அதன் தரத்தை மட்டுமே நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது. கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை பாயும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது
உச்ச நீதிமன்றம் சொன்னால் மட்டும் கேட்டு விடுவாங்களா.
ReplyDeleteஹா...ஹா...
ReplyDeleteஅருமை நண்பரே
Phd கூவி கூவி விற்கப்படுகின்றன.மூன்று லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு கைடாக இருக்கும் பேராசிரியர்களே ஆராய்ச்சி மாணவர்களுச தீசிஸ் தயாரித்து கொடுத்து phd பெற வழி வகைகள் செய்து தருகிறார்கள்.ஆங்கிலம் நாலு வார்த்தை பேச எழுத தெரியாதவர்களுக்கு எப்படி phd வழங்கப்பட்டது.வெறும் பிரியாணியும் பணமும் தான் தற்போதைய phd க்கு வழிவகை செய்கிறது.
ReplyDeleteTnteu university வெளிப்படையாகவே நடக்கிறது
DeleteTnteu university வெளிப்படையாகவே நடக்கிறது
Deletephd easy ah vanguranunga, aana net/set pass panna vakku illa, kadaisila 2021ku apparam net/set ku value illanu sollitanunga, only phd
DeleteIthuku mela play panna mudiyathu
ReplyDelete