உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் முதுகலை மற்றும் எம்.பில்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்காக, நாளை முதல், விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.தமிழ் முதுகலை வகுப்பில், சேர்க்கை பெறும் மாணவர்களில், 15 பேருக்கு, கல்வி உதவித்தொகையாக, மாதம், 2,000 ரூபாய் வழங்கப்படும். நாளை முதல், ஜூன், 12 வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 12க்குள் வழங்க வேண்டும்; ஜூன், 19ல் நுழைவுத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பத்தை, www.ulakaththamizh.in இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2254 2992, 2254 0087 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி