TET - ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2019

TET - ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!


ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில், வாரியம் பதிலளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த தேவி என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுத்தால், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் என்ற தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் விதியை, ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் பின்பற்றவில்லை. 45 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, இதுதொடர்பாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

11 comments:

  1. Next yearing eapa athukula exam mudijudum

    ReplyDelete
  2. நீதி நியாயம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக வரும் காசு நேரத்தை வீணாக்க வேண்டாம் சகோதரி.எஸ்.சி பிறந்தது தவறா படித்து முன்னேறக்கூடாது என்று காட்பாடி புளுக முட்டை கோட்டை எண்ணுகிறான் நாய்கள்

    ReplyDelete
  3. Our B.Ed certificates wasted

    ReplyDelete
  4. Pass agi 82000 Peru irukura nilamaila avungalukey velai kidaikala yethuku intha exam thirumba itha kekkama court yean ivlo amaithiya iruku. Yellamey avungaluku sathagama pannikiranga. Inemel padikanumnu asaiye yarukum varathu Mr. Sengottaiyan. Neenga yean puthusa gov schla scheme podringa velaiye tamilnadula illathappa yethuku padipu

    ReplyDelete
  5. Case eppa visarichu thirpu solli athukulla 3 exam nattanthirum.arasiyal case na oru mathathil thirpu varum Tet na mattum eppatiya......

    ReplyDelete
  6. Case eppa visarichu thirpu solli athukulla 3 exam nattanthirum.arasiyal case na oru mathathil thirpu varum Tet na mattum eppatiya......

    ReplyDelete
  7. Case eppa visarichu thirpu solli athukulla 3 exam nattanthirum.arasiyal case na oru mathathil thirpu varum Tet na mattum eppatiya......

    ReplyDelete
  8. தமிழக அரசின் தவறான அனுகுமுறை. B.Ed படிக்க 40% போதும் என சேர்க்கை நடத்திவிட்டு தற்போது தகுதித்தேர்வு எழுத 45% வேண்டும் என்று கூறுவது பலரது வாழ்வாதாரத்தை குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.

    ReplyDelete
  9. Velai illa appuram edhukku Tet.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி