2,340 உதவி பேராசிரியர் பணி: விண்ணப்பிக்கதேதி ஒத்திவைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2019

2,340 உதவி பேராசிரியர் பணி: விண்ணப்பிக்கதேதி ஒத்திவைப்பு!


அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் காலியாக உள்ள 2,340 உதவி பேராசிரியர் பணியிடங் களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் (டிஆர்பி) ஆக.28-ல் அறிவிப்பு வெளியிட்டது.

நேர்முகத் தேர்வு மூலம் நிரப் பப்பட உள்ள இந்த இடங்களுக் கான விண்ணப்பப் பதிவு தேர்வு வாரிய (www.trb.tn.nic.in) இணை யம் வழியாக செப்.4 (இன்று) முதல் தொடங்கும் என அறிவிக் கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான தேதி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி டிஆர்பி வெளி யிட்ட அறிவிப்பில், தொழில்நுட்பக் கோளாறால் விண்ணப்பிக் கும்தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி