பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு -2020 திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியீடு :
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலப் பாட இரு தாள்களை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்திடும் பொருட்டு திருத்தப்பட்ட மார்/ ஏப்ரல் 2020 -க்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கால அட்டவணை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
# தேர்வு தொடங்கும் தேதி : 27.03.2020
# தேர்வு முடியும் தேதி : 13.04.2020
# தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி : 04.05.2020
கவனித்தீர்களா... மும்மொழி கொள்கையை... பறிபோகும் உரிமை
ReplyDelete