இன்று 3.10.2019 சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர்பணிமாறுதல் கலந்தாய்வு சம்பந்தமான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணிநிரவலில் சென்றவர்களுக்கு 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.பணிமாறுதல் கலந்தாய்வுக்கு இனி தடைகள் ஏதும் இல்லை என்பதையும்,இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.
இன்று 3.10.2019 சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர்பணிமாறுதல் கலந்தாய்வு சம்பந்தமான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணிநிரவலில் சென்றவர்களுக்கு 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.பணிமாறுதல் கலந்தாய்வுக்கு இனி தடைகள் ஏதும் இல்லை என்பதையும்,இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.
சாமி உத்தரவு ok பூசாரி?....'
ReplyDeleteGovt is not ready conduct councelling. Teachers who are at retirement stage and waiting for promotion suffers a lot. Govt plays with students future.
ReplyDeleteபதவி உயர்வு மற்றும் பணிநிரவலில் சென்றவர்களுக்கு மட்டும் பொது மாறுதல் பெற்றவர்கள் பங்கேற்க முடியாது நல்ல தீர்ப்பு......
ReplyDelete