காலாண்டு தேர்ச்சி குறைந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி  - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2019

காலாண்டு தேர்ச்சி குறைந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி 


காலாண்டு தேர்வில் 50 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அனுப்பியுள்ள சுற் றறிக்கையில் கூறியிருப் பதாவது:சென்னை மாவட்டத்தில் ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்த பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பு கல்விஆண்டில் காலாண்டுத் தேர்வில் பிளஸ் 2 வகுப்பில் 50 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி வீதம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கு வரும் நவம்பர் 30-ம் தேதி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள் ளது.

இதில் வணிகவியல், வேதியியல், இயற்பியல், கணிதம், பொருளியல் உள் ளிட்ட பாடங்களின் ஆசிரியர் கள் தவறாமல் பங்கேற்க தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பயிற் சிக்கு ஆசிரியர்கள் பாடப்புத் தகங்களை கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி