மாவட்ட மாறுதல் தகவல்:
தமிழகம் முழுவதும் நேற்று 21.11.19 காலை ஆரம்பம் ஆன இடைநிலை ஆசிரியருக்கான மாவட்ட மாறுதல் விடிய விடிய நடைபெற்று இன்றும் 22.11.19 தொடர்ந்து நடைபெற்று வருகிறது... தமிழகம் முழுவதும் நிறைய இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் பெற்று உள்ளனர்... கலந்தாய்வு வரலாற்றில் முதல் முறையாக தேனி, விருதுநகர், பெரம்பலூர் மாவட்டம் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காலிப்பணியிடங்கள் வெளிப்படையாக காண்பிக்கபட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெற்று கொண்டு இருக்கிறது...
ஆமாம்.. முன்னுரிமை பிரிவினர் அனைவரும் சென்று விட்டனர்.. மற்ற இளிச்சாவாயாசிரியர்கள் கொசு அடித்துக் கொண்டு காவல் காக்கிறோம்..
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு பள்ளி கல்வி துறை நடக்குமா
Deleteநம்ப வேண்டாம்..
Delete2017 tet passed cantes posting irukka
ReplyDeleteADMK 🐕 irukara varaikum noooo posting Ravi sir
ReplyDelete