TNPSC - நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2019

TNPSC - நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறும்!


குரூப்-1 பணிக்கான நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று டி.என்.பி.சி. தெரிவித்துள்ளது. டிசம்பர் 23-31 வரை(25,29 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என டி.என்.பி.சி. தகவல் அளித்துள்ளது. திட்ட அலுவலர், சிறை அலுவலர் உள்ளிட்ட பதவிக்கான எழுத்துத்தேர்வும் டிசம்பர் 21,22 ல் திட்டமிட்டபடி நடக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி