கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் ( ராமேஸ்வரம், கீழக்கரை) தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதன் செயலர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் ( ராமேஸ்வரம், கீழக்கரை) தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதன் செயலர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
TNPSC IL ENNA NADAKKUTH???!!!
ReplyDeleteVera mavattathai sernthavarkarkal ean ramanathapurathai thervu seyya vendum
ReplyDeleteCancel pannunga exams .reexam pls....
ReplyDeleteஏன் நீ தேர்வாகவில்லையா?...
Deleteதேர்ச்சி அடைந்தவனுக்குத் தான் தெரியும் அதன் வருத்தம்....
Cancel pannunga exams .reexam pls....
ReplyDeleteRe exam illa. Kadina ulaipodu thervil pass Panna annaivarukum valthukal
DeleteCorrect bro
Deleteஇதற்கு ஒரே தீர்வு..
ReplyDeleteதேர்ச்சி பெற்ற அனைவரது கல்வித்தகுதிகள் மற்றும் தகுதித்தேர்வுகளின் விடைத்தாள்களின் நகல்களை வெளிப்படையாக வெளிப்படைத்தன்மையோடு இணையதளங்களில் அனைவரின் பார்வைக்கும் பொதுவாக வெளியிடலாமே....
இதிலிருந்து அனைத்து வகையான மக்களின் மனக்குழப்பம் தீரும் அல்லவா??????????????
P .ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பல முறை சுட்டிக்காட்டியும், ஆசிரியர் தேர்வு வாரியம், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாதது வருத்தம் அளிக்கிறது.
ReplyDelete'டவுட்' தனபாலு: நீங்கள் தினமும் ஏதாவது ஒரு பிரச்னை பற்றி, அறிக்கை அளிப்பதை, ஜனநாயக கடமையாக கொண்டுள்ளீர்கள். ஆனால், உண்மையான ஜனநாயக கடமையை பின்பற்றும் அரசு மற்றும் அரசு அலுவலர்களுக்கு என்னென்ன நிர்பந்தம் இருந்ததோ தெரியவில்லை. அதைப்பற்றி நீங்கள் யோசிக்க மாட்டீர்களோ என்பதே தேர்வர்களுக்கு, 'டவுட்' ஆக உள்ளது.
தேர்வில் எந்த வித முறைகேடும் நடக்கவில்லை தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete