வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 564 வனக்காவலர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் முடிந்து, அடுத்த கட்டமாக, 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதற்கான அறிவிக்கையை, வனத்துறை சமீபத்தில் வெளியிட்டது.
தேர்வுக்கு ஆன்லைன் முறையிலான விண்ணப்ப பதிவு, ஜனவரி மூன்றாவது வாரத்தில் துவங்கும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.தற்போது, இதற்கான பாடத் திட்டம்,வனத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான், ஆன்லைன் தேர்வுக்கான கேள்விகள் இருக்கும் என்று, வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி