SPD - தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இடைக்கால மிகை ஊதியம் வழங்கிட அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2020

SPD - தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இடைக்கால மிகை ஊதியம் வழங்கிட அரசாணை வெளியீடு.


தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இடைக்கால மிகை ஊதியம் ரூ . 1000 / - ( ரூபாய் ஆயிரம் மட்டும் ) பொங்கல் விழாவிற்கு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி வழங்கி வரும் சிறப்புப் பயிற்றுநர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் , தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சுப் பயிற்சியாளர்களாக உள்ள 2114 தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணிபுரியும் பணியாளர்களுக்கும் விதிமுறைகளின் படி இடைக்கால மிக ஊதியமாக ரூ . 1000 / - ஊக்கப்படுத்தும் வகையில் MMER நிதியிலிருந்து வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

1 comment:

  1. Yenda avagala permanent pana unga sothula padhi korayava podhu unmaya sevai pandraga 1000 ruba adhu pandiga mudiji thariga idhula peruma Vera.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி