11 மாவட்ட இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு முகாம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2020

11 மாவட்ட இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு முகாம்!!


திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் சு.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சியில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 15 - ந் தேதி முதல் 25 - ந் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது . முகாமில் சென்னை , திருவள்ளூர் , செங்கல்பட்டு , காஞ்சீபுரம் ராணிப் பேட்டை , வேலூர் , திருப்பத்தூர்,  திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி , விழுப்புரம் , கடலூர் ஆகிய 11 மாவட் டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட  17 வயது
 முதல் 23 வயது வரை தகுதியுள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் .

திருவண்ணாமலையில் நடைபெறும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் சிப்பாய் தொழில்நுட்பம் , சிப்பாய் நர் சிங் உதவியாளர் , சிப்பாய் நர் சிங் உதவியாளர் ( கால்நடை ) , சிப்பாய் எழுத்தர் மற்றும் ஸ்டோர் கீப்பர் தொழில் நுட்பம் , சிப்பாய் பொது பணி , சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி