நாமக்கல் கல்வி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான " NISHTHA TRAINING ' பயிற்சி வகுப்பின் போது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் நடனம் ஆடுவது சமுக வலைதளங்களில் காணொளி காட்சியாக பரவியதாக புகார் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
1 ) " NISHTHA TRAINING " பயிற்சியின் போது நடனம் ஆடிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் எவரேனும் இருப்பின் அவர்கள் பற்றிய விவரங்கள்.
2 ) செப்டம்பர் 2019 மாதம் முதல் ஜனவரி 2020 மாதம் வரை தொடர்சியாக , ஒவ்வொரு மாதமும் 3 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளின் விவரங்கள் .
மேற்காணும் விவரங்களை இன்று 10 . 02 . 2020 பிற்பகல் 05 . 00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் , விவரங்கள் இல்லை எனில் இன்மை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நாமக்கல் வட்டாரம் - 1 மற்றும் நாமக்கல் வட்டாரம் - 2 ஐ சார்ந்த அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
என்ன தான் பிரச்சினை உங்களுக்கு....
ReplyDeleteGovt ivalavu selvu panrathu ivanga dance atadava
ReplyDeleteAvanga kudutha training adhanda
Deleteபயிற்சி பற்றி தெரியாமல் நீ ஏன் கேள்வி கேட்குற? ஒரு செய்தியை கேள்விபட்டால் என்ன? ஏன் என்று விசாரிக்காமல் கத்துவியா தம்பி? அந்த பயிற்யில் நடனம் ஆடுதல் ஒரு பகுதி. கட்டாயமாக ஒவ்வொரு ஆசிரியரும் நடனமாட வேண்டும்.
DeleteyES SIR
DeleteTrb thondinal teachers select Ana matter theriyavarum. Then dance pandratha parpom
ReplyDeleteநடனம் ஆட அனுமதி அளித்த BRT, DIET ஆபீசர்களுக்கு விருது தருவிங்களா ஆபீசர்
ReplyDeleteAadiyavar vibarangal ketpavarkal.... aada thoodiyavarkalai en kekavilai
DeleteTIKTOK பைத்தியங்கள்
ReplyDeleteHa haa haa
ReplyDelete