அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் நாளை 24-03-2020 மாலை 6 மணி முதல் 01-04-2020 காலை 6மணி வரை வீட்டில் இருந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2020

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் நாளை 24-03-2020 மாலை 6 மணி முதல் 01-04-2020 காலை 6மணி வரை வீட்டில் இருந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு


அரசாணை எண் 152 Date: 23-03-2020 ன் படி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  பணியாளர்கள் அனைவரும் நாளை 24-03-2020 மாலை 6 மணி முதல் 01-04-2020 காலை 6மணி வரை வீட்டில் இருந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.

* நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டிய ஆசிரியர்கள் நாளை மாலை 6 மணிக்குள் தங்கள் வீடு செல்லவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி