Flash News : பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2020

Flash News : பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவு.


கொரொனா - நாடு முழுவதும் அதிரடி அறிவிப்பு . . . . கல்லூரி , சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

கொரொனா முன்னெச்சரிக்கையாக வருகிற 31 - ந் தேதி வரை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது . முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது


விடைத்தாள் திருத்தும் பணியையும் ஒத்திவைக்க உத்தரவு. 

2 comments:

  1. Recommend to tamilnadu government. Tailadu teachers also want to leave

    ReplyDelete
  2. Tamilnadu teachers also want leave

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி