பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்றிரவு 9 மணிக்கு இந்தியாவில் உள்ள அனைவரும் மின் விளக்கை அணைத்துவிட்டு, அகல் விளக்கை ஏற்றும்படி கோரிக்கை விடுத்தார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் மின் விளக்கை அணைத்து அகல் விளக்கை ஏற்றினர்.
இந்த நிலையில் இரவு 9 மணி முதல் 9.09 வரை இந்தியா எப்படி இருந்தது என்பது குறித்த சாட்டிலைட் புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. இதில் துரதிஷ்டவசமாக தமிழகம் எப்படி இருந்தது என்பதை பார்க்க முடியாதவாறு மேகங்கள் மறைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Idhu adhirsatam tamilnata iyarkaiye kapathum nu indirect ah soiludhu nu yosikalamey
ReplyDeleteVery great pitcher
ReplyDeleteஇதுல கூதது என்ன னா... பக்கத்து நாட்டுக்காரன் ON பண்ணி வச்சி இருந்த மின்விளக்குகளே கண்ணில் தெரியல..
ReplyDeleteஆனா நாம ஏத்துன விளக்கு மட்டும் இவ்ளோ bright ஆக தெரிகிறது..
(கொஞ்ச நாள் முன்னாடி தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதன் satellite படம்னு இப்படித்தான் ஒன்னு காட்டுனானுங்க..)
இந்த படத்த நம்புவதா???
It's fake
ReplyDeleteமுட்டாளா இருக்கிறதுக்கு கூட ஒரு அளவு இல்லாம போச்சே...
ReplyDeleteஉங்களலாம் திருத்தவே முடியாது...
இது தமிழ்நாடு வெதர்மேன் அவர்கள் மேகக்கூட்டத்தை காட்டபோட்ட SCREENSHOT..
மனிதனாய் இரு எங்கோ ஒரு தவறு நம்மை ஆட்கொள்ளும் முட்டாள்களின் நாம் பேசுவது என்றும் எடுபடாது ஆம் இதுவும் மோடீயன் விளக்குதான்
ReplyDelete