நாளை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் - மின்சார வாரியம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2020

நாளை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் - மின்சார வாரியம்!


CORONA - தமிழகத்தில் நாளை இரவு 9 . 00 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் ; மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் - தமிழ்நாடு மின்சார வாரியம் # Coronaindia #

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அணைத்துவிட்டு மீண்டும் மின்சாரத்தை ஒரே நேரத்தில் ' ஆன் ' செய்தால் மின்சாரப் பிரச்னை ஏற்படும்.

 ‘ மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் ' வீட்டின் மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் , இதர மின்சார சாதனங்களை  நாளை இரவு 9 மணிக்கு அணைக்க வேண்டாம் -
 மின்சார வாரியம்


1 comment:

  1. Admin தங்கள் பிரசுரிக்கும் செய்தியை முழுமையாக படிக்க இயலவில்லை. தேவை யற்ற விளம்பரங்கள் மறைக்கின்றன.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி